ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நகரம் விட்டு
விவசாய நிலம் நோக்கி குடும்பத்தை கொண்டுசெல்வேன்..
அந்த வயல்களில் பயிர்களிடம் சிறிதுநேரம் கொஞ்சிக்குலவி வரும்நேரம்.. அவ்விவசாயி கைகளில் காய்கறிகள் வாங்கியபின் பணம் தரும் நேரம் அவர்கள் முகங்களில் ஏற்படும் சிரிப்பும் புன்னகையும் அவ்வளவு ஆனந்தம் தரும்..
சில வாரங்கள் கால சூழ்நிலையால் போகமுடிவதில்லை..
ஆனால் இன்று மீண்டும் போகிறேன்..
நண்பன் செந்திலுக்கு நன்றி..
குறிப்பு: டெல்லியின் அருகில் உள்ள உ.பிரதேசம், ஹரியானா மாநில விவசாயிகள் தமிழனைக் கண்டால் மிகமிக அன்பாய் வரவேற்பார்கள்.. மதிப்பார்கள்.. ஏனெனில் உழவனை நாம்தான் உயிராய் மதிக்கிறோமாம்..
.jpeg)

.jpeg)

No comments:
Post a Comment