தமிழகத்தில் திருவண்ணாமலையில் 600 வருடங்களுக்கு முன் வாழ்ந்த அருணகிரிநாதர் சுவாமிகள் அப்பன் முருகனின் அருள் கிடைக்க பாடிய திருப்புகழ் என்னும் தேன்தமிழ் நூலை ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் பாதுகாத்து வைக்கவேண்டும்...
பாடல் எண் -5, ,59 & 134
படித்தும் பாடியும் பாருங்கள்... வாயும் மணக்கும், நாவும் சிறக்கும்.
Bad salad: Sad ballad
Belly jeans : Jelly beans
தமிழ் உதாரணம்:
உளறக் கிழங்கு - உருளைக்கிழங்கு...
மருத - மதுர…
குருத - குதிர
கவிஜ - கவித…
ஒரு இரண்டரை வயதுக் குழந்தை முதன் முதலாக தனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட திருக்குறளை மழலை மற்றும் நா வளர்ச்சியின்மை காரணமாக இப்படிக் கூறியது:
‘குதிர முதல எருதெல்லாம் ஆதி
பக்கத்ல முதல்லே உளுது’
இதில் அது சொன்னது பாதியென்றால், .வார்த்தை விளையாட்டுக்காக அதை இட்டுக் கட்டி எழுதப்படும் மீதியும் ஒரு வகை ஸ்பூனரிசம்! (Spoonerism ) (தமிழில் சகாரம்)


.jpeg)
.jpeg)



No comments:
Post a Comment