Monday, 31 July 2023

6 மனமே 6 /7 தசாப்தங்கள் வாழ்வா... அல்லது 8 எட்டுக்குள்ள வாழ்வா... எது சரி..?

கண்ணதாசன் அவர்கள் தன் பாடல் மூலம் 

6 கட்டளை / கொள்கைகளை கடைபிடிக்கச் சொல்லி ஆறு மனமே ஆறு என்றார்..


வைரமுத்து அவர்கள் தன் பாடல் மூலம் 

நமது வாழ்க்கையை 8 எட்டாக பிரித்து முன்னேற்றம் காணவும்,  64க்குப் (எட்டாவது 8) பிறகு இருந்தால் நிம்மதி இல்லை என்கிறார்..


சரியாகப் படுகிறது என்றாலும்கூட..  நமது சிந்தனையில் இக்காலச் சூழலில் சிந்தித்தோமெனில்...


வாழ்க்கையை

10 பத்தாக இல்லை இல்லை 7 பத்தாக பிரித்தால் சரியாக வருமென பார்க்கலாம்..


(7 என்னும் எண் எல்லா காலத்திலும் சிறப்புள்ளதால் ..)


முதலாம் 10-  சிறுவர்  பருவம்


2ம் பத்து  - கல்வி / விளையாட்டு 


3ம் பத்து - திருமணம் சந்தோசம்/சந்ததி பெறுதல்


4ம் பத்து- பிள்ளை வளர்ப்பு / சொத்து சேர்த்தல்


5ம் பத்து - சொத்தை பாதுகாத்தல் / கடமைகள் முடித்தல்


6ம் பத்து - ஆன்மீகம் /ஊர் சுற்றுதல் / மற்றவர்களுக்கு உதவுதல்


7ம் பத்து - அனுபவம் பகிர்தல்/ அமைதி வழி இருத்தல் கடைசி நொடிகளை நோக்கி...

No comments:

Post a Comment